புதன், 16 பிப்ரவரி, 2011
தவிப்பு
பேராதனைப் பூங்காவின் சுகமான காற்று சுமையோடு வரும் சுதாகருக்கு நித்தமும் சுகங்களை வாரிக் கொடுத்தது. வகை வகையான மலர்க்கூட்டம், பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், மரங்களின் மேல் கூட்டம் கூட்டமாய் கானம் இசைக்கும் குயிலினங்கள், தன் பிள்ளையை தோளில் சுமந்து தத்தி தத்தி பாயும் மந்தியினங்கள், இவையாவும் சுதாகரின் நித்தச் சந்திப்புக்கள். ஆனாலும்.... அவனது மனதில் ஏதோ ஒருவகைத் தவிப்பு இருக்கத்தான் செய்தது. வீடு செல்ல அவனது மனம் மறுப்புத் தெரிவித்து பூங்காவிலேயே தங்கி விடுவதும் உண்டு.
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)